பொங்கல் பரிசு வாங்காத 33 லட்சம் பேர்… 2026-ல் அ. தி.மு-வை புறக்கணிப்பார்களா…? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி…!!

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து பிரேமலதா விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு. ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல்…

Read more

Other Story