எப்போது, எப்படி தேர்தல்..? தேதி வெளியிட்ட தேர்தல் ஆணையம்…!!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் 26 ஆம் தேதி முடிவடைகின்றதால் நவம்பர் மாதம் 20-ஆம் தேதி அங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மறக்க முடியுமா..? ஜெயலலிதா தூங்கியதால் 2015ல் சென்னையே மூழ்கிட்டு… இபிஎஸ் விமர்சனத்திற்கு ஆர்.எஸ் பாரதி பதிலடி..!!

சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சி நடை பெற்றது.  இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்தனர். இந்நிகழ்ச்சிக்காக 6500 காவல் துறையினர் மற்றும் 1500 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தும் நிகழ்ச்சியை…

Read more

“கண்டிப்பாக இது நடக்கும்”… பாஜக கூட்டணி அரசு விரைவில் வீழுந்துவிடும்… ஈவிகேஎஸ் இளங்கோவன்…!!

அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்பது கருத்துக் கணிப்பு மட்டுமல்ல, அதுதான் உண்மையும் கூட. மேலும் மிகப்பெரிய அளவில் அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், காஷ்மீரில் வேட்பாளர்கள் கிடைக்காத பா.ஜ.கவுக்கு பூஜ்ஜியம் தான்…

Read more

“விஜய் மாநாட்டிற்கு மட்டும் 21 கேள்விகள் கேட்டீங்களே”…? ஆனா நீங்க மட்டும் கோட்டை விட்டுட்டீங்களே… திமுக அரசை சாடிய தமிழிசை..!!

சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை காண வந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி        உள்ளது. இந்நிலையில் தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது, கார்…

Read more

“பைத்தியக்கார தனமா பேசுறாரு”.. பவன் கல்யாணை கைது பண்ணுங்க… புகார் அளித்த கட்சி தலைவர்..!!

ஆந்திரா துணை முதல் மந்திரியும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் திருப்பதி கோவில் நடுவில் உபயோகப்படுத்தப்பட்ட நிலையில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததாகவும், அந்த லட்டுகளை அயோத்திக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் பிரஜா சாந்தி கட்சி தலைவர் கே.எ…

Read more

Other Story