செல்போனில் “கேம்” வைத்து தருவதாக கூறி…. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகே இருக்கும் கிராமத்தில் தட்சிணாமூர்த்தி(60) என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமி சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் தட்சிணாமூர்த்தி தனது செல்போனில் கேம் வைத்து தருவதாக கூறி…

Read more

கடத்தி சென்ற பலூன் வியாபாரி…. 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர் ஊராக சென்று பலூன் மற்றும் பொம்மை வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலமுருகன் பண்ருட்டியில்…

Read more

கர்ப்பமான 17 வயது சிறுமி…. கணவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனுவம்பட்டு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் திருமாவளவன் 17 வயது சிறுமியை திருமணம் செய்திருப்பதாகவும், அந்த சிறுமி தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கீரப்பாளையம் ஒன்றிய சமூக நல அதிகாரிக்கு தகவல்…

Read more

Other Story