“புரோட்டா இல்லை”…. மாஸ்டரை கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குட்டம் தோப்பு விளை பகுதியில் இருக்கும் புரோட்டா கடையில் சுரேஷ் என்பவர் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் புரோட்டா கேட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது சுரேஷ் புரோட்டா காலியாகிவிட்டது என கூறினார்.…

Read more

Other Story