வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி…. லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பட்டதாரியான ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைனில் விளம்பரம் வந்தது. இதனை பார்த்த ரஞ்சித் குமார் பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. மூதாட்டியிடம் ரூ. 3 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நம்பர்-1 டோல்கேட் குறிஞ்சி நகரில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயராணி(63) தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் விஜயராணியின் செல்போனிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில்…

Read more

மக்களே உஷார்….! ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.8 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் யுவ பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவ பிரசாந்தின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் பணம்…

Read more

Other Story