“பணம் அனுப்பி வை நண்பா”…. முதியவரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுகுறித்து கோவை மாநகர சபை போலீசார் கூறியதாவது, தங்களின் நண்பர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை செலவு அவசரமாக பணம் தேவை எனக் கூறி நம்ப…

Read more

மக்களே உஷார்….! லிங்க்கை பதிவிறக்கம் செய்து ரூ.10 லட்சத்தை இழந்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் வங்கி பெயரில் குறுந்தகவல் வந்தது. அதில் வந்த லிங்கை கார்த்திகேயன் பதிவிறக்கம் செய்துள்ளார். உடனே அவரது வங்கி…

Read more

பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறிய பெண்…. ஆன்லைன் மூலம் ரூ.1.22 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த ஒருவரது செல்போன் எண்ணுக்கு தகவல் வந்தது. அதில் நான் லண்டனில் வசிக்கிறேன் சென்னைக்கு வர உங்கள் உதவி தேவைப்படுகிறது. மேலும் சென்னைக்கு வரும் முன்பு உங்களுக்கு பரிசு பொருட்கள் அனுப்ப விரும்புகிறேன். அதற்கான சுங்க…

Read more

ஆன்லைனில் சுடிதார் வாங்கிய பெண்…. கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற கும்பலால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மணக்காடு பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஆன்லைன் நிறுவன செயலியில் தனது மகளுக்கு 400 ரூபாய்க்கு சுடிதார் ஆர்டர் செய்தார். இதனையடுத்து முகவரியை பதிவு செய்து கேஷ் அண்டு டெலிவரி கிளிக் செய்துள்ளார். இந்நிலையில் 5 நாட்கள்…

Read more

Other Story