குழந்தைகளுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு….!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 மத்திய பட்ஜெட்டின் கீழ், “என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இது, மைனர் குழந்தைகளுக்கான ஓய்வூதியக் கணக்குகளை திறக்கவும், அவர்களின் எதிர்காலத்தை நிதி ரீதியாக பாதுகாப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டம், நிதியமைச்சரால்…

Read more

NPS திட்ட பயனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகம்… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு NPS ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் ஆரம்ப கட்டத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் தற்போது அனைத்து குடிமக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும்…

Read more

மாதம் ரூ.50,000 ஓய்வூதிய பெற ஆசையா?…. இதோ உங்களுக்கான சூப்பர் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!!

NPS என்பது அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு ஓய்வூதிய திட்டம் ஆகும். இத்திட்டத்தின் வாயிலாக தனி நபர்கள் தங்களது ஓய்வுக்கு பின் ஒரு நிலையான வருமானத்தை ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக பெற முடியும். இந்த NPS திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும்…

Read more

Other Story