குழந்தைகளுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு….!!!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 மத்திய பட்ஜெட்டின் கீழ், “என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இது, மைனர் குழந்தைகளுக்கான ஓய்வூதியக் கணக்குகளை திறக்கவும், அவர்களின் எதிர்காலத்தை நிதி ரீதியாக பாதுகாப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டம், நிதியமைச்சரால்…
Read more