“கோயில்களில் செல்போன் தடை பக்தர்களுக்கு ஆபத்தா?” – போன்களைப் பிடுங்குவதால் ஏற்படும் திடுக்கிடும் அவசர காலச் சிக்கல்கள்… தமிழக அரசின் புதிய விதிகளால் கொந்தளிக்கும் மக்கள்…!!”

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தீவிரத் தடை விதிக்கப்பட்டு வருவது தற்போது பொதுமக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கோவில்களின் புனிதத்தைக் காப்பதும், புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ரீல்ஸ் செய்வது போன்ற அநாகரிகச் செயல்களைத் தடுப்பதும் அவசியம்தான்…

Read more

“சாமானியர்களுக்கு ஒரு சட்டம்… விஐபிக்களுக்குத் தனிச் சலுகையா?” கோவிலுக்குள் செல்போன் தடை… ஆனால் எம்.எல்.ஏ. தம்பதிக்கு மட்டும் ஸ்பெஷல் போட்டோஷூட்… கொந்தளிக்கும் பக்தர்கள்…!!”

பிரபலமான சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன்கள் மற்றும் கேமராக்களை எடுத்துச் செல்லக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர் விஜய் பிரபு தனது மனைதியுடன் கருவறை மற்றும் வளாகத்திற்குள் நின்று பிரத்யேக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ள விவகாரம்…

Read more

Other Story