“கோயில்களில் செல்போன் தடை பக்தர்களுக்கு ஆபத்தா?” – போன்களைப் பிடுங்குவதால் ஏற்படும் திடுக்கிடும் அவசர காலச் சிக்கல்கள்… தமிழக அரசின் புதிய விதிகளால் கொந்தளிக்கும் மக்கள்…!!”
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தீவிரத் தடை விதிக்கப்பட்டு வருவது தற்போது பொதுமக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கோவில்களின் புனிதத்தைக் காப்பதும், புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ரீல்ஸ் செய்வது போன்ற அநாகரிகச் செயல்களைத் தடுப்பதும் அவசியம்தான்…
Read more