சட்டென மாறிய வானிலை… அடுத்த 5 நாட்களுக்கு இதுதான்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!
தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த…
Read more