மணமகன் செய்த வேலையால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் பெற்றோர்… பரபரப்பு சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணத்தின்போது மணமகன் மேடைக்கு பின்னால் அமர்ந்து கஞ்சா புகைத்ததால் திருமணம் நின்றது உத்திரபிரதேசம் மாநிலம் பட்டுப்பூர் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்பவருக்கும் ஜெயராபூரை சேர்ந்த கௌதம் என்ற இளைஞருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணம் ஊர்வலத்தின் போது…

Read more

தாலி கட்டும் கடைசி நேரத்தில்… கல்லூரி மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் 24 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரம்பலூரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். நேற்று காலை ராமநத்தத்தில் இருக்கும் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக…

Read more

முகூர்த்த நேரத்தில் தாலியை பறித்து உண்டியலில் போட சென்ற மணப்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 29 வயதுடைய பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த வாலிபருக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பட்டதாரி…

Read more

Other Story