ஏ.டி.எம் எந்திரத்தில் ரூபாய் நோட்டுகள்…. நேர்மையாக செயல்பட்ட பெண்…. குவியும் பாராட்டுக்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டியில் பரதன்- தவமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று தவமணி பாளையத்தில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் ஏற்கனவே ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு தவமணி அதிர்ச்சியடைந்தார்.…

Read more

10- ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 51 வயது பெண்….. குவியும் பாராட்டுகள்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் ராஹீலா பானு(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூவம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலறாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1989-ஆம் ஆண்டு பானு ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு குடும்ப…

Read more

Other Story