அடக்கடவுளே…! “விளையாட்டு விபரீதமானது”… “அதை விழுங்கிட்டு மூச்சு விட முடியாமல் துடித்த குழந்தை”..‌. அதிர்ச்சியில் பெற்றோர்..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் ரோஜா தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹசீனாபானு என்பவரின் இரண்டரை வயது குழந்தை ஆலியா, விளையாட்டின் போது 2 ரூபாய் அமிர்தாஞ்சன் தைலம் டப்பாவை விழுங்க முயன்றது. ஹசீனாபானு வேலைக்கு சென்றதால், தனது தாய் மெகரசிபானுவிடம் குழந்தையை விட்டுவிட்டு…

Read more

விடுதியில் தீ விபத்து… பரிதாபமாக 2 பெண்கள் உயிரிழப்பு…! கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள கட்றாபாளையம் பகுதியில் தனியார் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் இன்று காலை குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து…

Read more

Other Story