எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெய்குப்பை காமராஜர் காலனியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம் குமார்(23) என்ற மகன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பிரேம்குமாரும் அதே பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான ஆர்த்தி(23) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.…

Read more