நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: இர்பான் தந்தைக்கு காவல் நீட்டிப்பு….!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் இர்பானின் தந்தை முகம்மது சபிக்கு அக்டோபர் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை…

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : இர்பான் மீண்டும் சிறையில் அடைப்பு…!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் இர்பான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.…

உதித் சூர்யாவை CBCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர்…..!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_வை BCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில்…

BREAKING : உதித் சூர்யா_விடம் CBCID போலீசார் விசாரணை……!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_விடம் CBCID போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில்…

BREAKING : நீட் ஆள்மாறாட்டம் : ”உதித் சூர்யா குடும்பத்துடன் கைது” CBCID அதிரடி ….!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா…

BREAKING : நீட் ஆள்மாறாட்டம் : ”உதித் சூர்யா குடும்பத்துடன் கைது” CBCID அதிரடி ….!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா…

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : CBCID போலீஸ் வசம் ஒப்படைப்பு…..!!

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனி மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா…

நாங்க எப்படி… ”அவுங்கதான் பதில் சொல்லணும்” பம்மிய சுகாதாரத்துறை அமைச்சர்….!!

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையை சேர்ந்த மருத்துவர் வெங்கடேசனின் மகன்…

நீட் ஆள்மாறாட்டம் :மாணவனின் தந்தை எங்கே ? தனிப்படை விசாரணை…!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தனிப்படை போலீஸார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை சேர்ந்த மருத்துவரின்…

நீட் ஆள்மாறாட்டம் : சிக்குவாரா உதித் ? தனிப்படை தேடுதல் வேட்டை….!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தனிப்படை போலீஸார் மாணவன்   உதித்சூர்யா தேடி வருகின்றனர். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில்…

நீட் ஆள்மாறாட்டம் : 3 பிரிவுகளில் வழக்கு…. 7 பேர் கொண்ட தனிப்படை..!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் 2 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , 7 பேர் கொண்ட தனிப்படை…

நீட் ஆள் மாறாட்டம் : 2 பேர் மீது வழக்கு பதிவு,கைது நடவடிக்கை… தேனி SP தகவல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் புகாரில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்று தேனி மாவட்ட SP…

நீட் ஆள்மாறாட்டம்- மருத்துவ கல்லூரி இயக்குனர் பரபரப்பு பேட்டி…!!

சென்னையை சேர்ந்த உதய் சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மருத்துவக்கல்லூரி இயக்கம் சார்பில் மருத்துவ கல்லூரி இயக்குனர் நாராயண பாபு …

”நீட் ஆள் மாறாட்டம்” காவல் துறையில் புகார்- கல்லூரி டீன் நடவடிக்கை…!!

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க  காவல்துறையில் தேனி மருத்துவ கல்லூரி டீன் புகார் அளித்துள்ளார். மஹாராஷ்டிராவில் நீட்…

சென்னையில் 2 முறை தோல்வி….. மஹாராஷ்டிராவில் தேர்ச்சி….. நீட் ஆள் மாறாட்டம்…. சிக்கிய மருத்துவரின் மகன்…!!

 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக சென்னை மருத்துவரின் மகன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதிய மாணவனின்…