சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி… வீட்டை ஏலம் விட திட்டமிட்ட அரசாங்கம்… இறுதியில் நடந்தது என்ன…?

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து ஆங் சான் சூகி என்பவர் போராடினார். இதற்காக அமைதிக்கான நோபல் பரிசையும் அவர் பெற்றிருந்தார். இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு அங்கு நடந்த…

Read more

நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்… சரிந்து விழுந்த வீட்டின் ஒரு பகுதி… வைரலாகும் வீடியோ…!!

சாலை பணிக்காக பள்ளம் தோண்டிய போது வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் நெடுஞ்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்த நிலையில்…

Read more

“மனு அளித்த பத்தே நாளில்” சிறுவனுக்கு கிடைத்த வீடு…!! குடும்பத்தினருடன் நன்றி தெரிவித்து மகிழ்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் மலேஷ் – ஆனந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இதில் மகனின் மருத்துவ செலவு அதிகமாக உள்ள நிலையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தம்பதியினர்…

Read more

“150 வருட பழக்கவழக்கம்” மாடி வீடு கட்ட தயங்கும் கிராமம்…. சேலம் அருகே விநோதம்…!!

சேலம் அருகே 150 ஆண்டுகளாக ஓர் கிராமமே மாடி வீடு கட்டி கொள்ளாததற்கான காரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தான்  பொருளாதார அளவில் மேம்பட்டவர்கள் என்ற கட்டமைப்பு இந்த சமுதாயத்தில் நிலவி வருகிறது. ஆகவே…

Read more

Other Story