லஞ்சம் கொடுத்தால் தான் அனுமதி….. கையும், களவுமாக சிக்கிய பேரூராட்சி ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூளேஸ்வரன்பட்டி மணியம்மை வீதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1200 சதுர அடி ஓட்டு வீட்டினை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார். எனவே கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கு ஹரிஹரன் சூளேஸ்வரன்பட்டி…

Read more

உதவி தொகை விண்ணப்பத்திற்கு லஞ்சம்…. பெண் அதிகாரி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணி காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலரிடம் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு…

Read more

கர்ப்பமான இளம்பெண்….. திருமணமான அரசு ஊழியர் கைது…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூரில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் அன்னூரில் இருக்கும் தனியார் பத்திர எழுத்தரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன். நான் பத்திரபதிவு…

Read more

Other Story