லஞ்சம் கொடுத்தால் தான் அனுமதி….. கையும், களவுமாக சிக்கிய பேரூராட்சி ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூளேஸ்வரன்பட்டி மணியம்மை வீதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1200 சதுர அடி ஓட்டு வீட்டினை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார். எனவே கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கு ஹரிஹரன் சூளேஸ்வரன்பட்டி…
Read more