ஆட்டை கடித்து குதறிய மர்ம விலங்கு…. அச்சத்தில் விவசாயிகள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்தில் விவசாயியான பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பாஷா வீட்டிற்கு முன்பு ஆடுகளை கட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து…
Read more