பிறந்தநாள் பரிசு வாங்கி வந்த நண்பர்கள்…. விபத்தில் சிக்கி இன்ஜினியரிங் மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழம்பட்டு கிராமத்தில் விவசாயியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தமிழ்மாறன்(20) செட்டிபாளையத்தில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று தமிழ்மாறனுக்கு பிறந்தநாள். இதனால் நண்பர்களான திருப்பதியான்(16), சஞ்சய்(17) ஆகியோர்…

Read more

Other Story