ஆட்டோ மீது மோதிய டிராக்டர்…. பரிதாபமாக இறந்த டிரைவர்…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்திலுள்ள குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ராஜா தோப்புப்பட்டியில் இருந்து பத்திரகாளிபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலிமரத்துப்பட்டி- பத்திரகாளிபுரம் சாலையில் தனியார் தோட்டம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த…

Read more

வீட்டை விட்டு வெளியேறிய மனைவி…. டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பின்னலூர் கிராமத்தில் அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

Other Story