OMG: இப்படியும் ஒரு மோசடியா..? 38 வயது நபரின் அடையாளத்தை திருடி ரூ.383 கோடி சட்டவிரோத பரிவர்த்தனை… பகீர் பின்னணி..!!
மகாராஷ்டிராவில் 38 வயது நபரின் அடையாளத்தை திருடி ரூ.383 கோடி வரை சட்டவிரோத பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. அதிகாரிகளின் தகவலின்படி, இந்த திருட்டு சம்பவம் 2022ம் ஆண்டு ஆரம்பமானது. வேலை வாங்கித் தருவதாக கூறி, குறித்த நபரின் ஆதார் மற்றும் பான் உள்ளிட்ட…
Read more