Nepal helicopter crash : எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக பயணித்த 5 பேர் பலி…! விமானியின் நிலை என்ன?

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர்.. நேபாளத்தின்  காத்மாண்டுவில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக 5 பேர்  ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இதையடுத்து காலை 10 : 12 மணிக்கு ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

BREAKING : நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கி 5 பேர் பலி..!!

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கி 5 பேர் பலியாகி உள்ளனர். நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுக்கும்புக்கு 5 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி உள்ளது. ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கிய விபத்தில் 5 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.…

Read more