செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி… தொழிலாளர் பலி; 2 பேர் மயக்கம்… பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் அருகே இருக்கும் பெரியார் நகர் பகுதியில் மோகனசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஜயம் என்டர் பிரைஸ் என்ற பெயரில் செப்டிக் டேங்க் லாரி மூலம் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சௌரிபாளையம்…

Read more

வெடித்து சிதறிய டேங்கர்…. 20 அடி தூரத்திற்கு வீசப்பட்ட தொழிலாளி உடல்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் புத்தகரம் இந்திரா நகர் முதல் தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மஞ்சம்பாக்கம் பகுதியில் டேங்கர் லாரிகளுக்கு வெல்டிங் செய்யும் பட்டறை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை டேங்கரில் ஓட்டை இருந்ததை சரி செய்வதற்காக…

Read more

திடீரென மயங்கி விழுந்த தையல் தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை லக்கான் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தையல் தொழிலாளி. கடந்த மாதம் 18-ஆம் தேதி வடமதுரை அரசு மதுபான கடை அருகே கருப்பையா நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த கருப்பையாவை…

Read more

Other Story