கிண்டல் செய்தார்களா…? கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு….!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பொன்னப்பன் நாடார் காலனியில் 20 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ ஒன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுக்கான…
Read more