வயிறு வலிப்பதாக கூறிய இளம்பெண்… 1 மாத குழந்தையுடன் செய்வதறியாத திணறிய கேன்டீன் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பகுதியில் செல்லம்மாள் என்பவர் கேன்டீன் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சொந்த ஊருக்கு செல்வதற்காக செல்லம்மாள் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது 19 வயது மதிக்கத்தக்க பெண் செல்லம்மாளிடம் சிறிது தயக்கத்துடன் வயிறு…

Read more

பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே இந்திரா நகரில் டாஸ்மார்க் ஊழியரான ரவி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ரவி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் இரவு நேரம் ரவியின் வீட்டிற்கு வந்த ஒரு பெண் அவரது மகளிடம் எனது மூத்த…

Read more

3 மாத பெண் குழந்தையை விட்டு சென்ற பெற்றோர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த அடையாளம் தெரியாத பெண் தனது 3 மாத பெண் குழந்தையை அருகே இருந்த மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் மூதாட்டி குழந்தையை காட்பாடி ரயில்…

Read more

காட்டுப்பகுதியில் கேட்ட அழுகுரல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வத்தானக்கோட்டையில் இருக்கும் தைல மரக்காட்டு பகுதியில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த குழந்தை ஆடை அணிவிக்கப்பட்டு, துணியின் மீது வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து…

Read more

Other Story