வயிறு வலிப்பதாக கூறிய இளம்பெண்… 1 மாத குழந்தையுடன் செய்வதறியாத திணறிய கேன்டீன் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பகுதியில் செல்லம்மாள் என்பவர் கேன்டீன் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சொந்த ஊருக்கு செல்வதற்காக செல்லம்மாள் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது 19 வயது மதிக்கத்தக்க பெண் செல்லம்மாளிடம் சிறிது தயக்கத்துடன் வயிறு…
Read more