அதிகரித்த பிரசவ வலி…. ஆம்புலன்சில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வெண்மணி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தனலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் 108 ஆம்புலன்சில் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு தனலட்சுமியை அழைத்து…

Read more

Other Story