நொடிப்பொழுதில் நிலை தடுமாறி… கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபத்து… சென்னை அருகே சோகம்..!

சென்னை காசிமேட்டில் நேற்று நடைபெற்ற சோகமான சம்பவத்தில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அசாருதீன் என அடையாளம் காணப்பட்ட இளைஞர், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று வாகனம் நிலை தடுமாறி கீழே…

Read more

Other Story