காவலர் தேர்வில் போலி சான்றிதழ்கள் மற்றும் தகுதியற்ற ஆவணங்கள் மூலம் பணிக்குச் செல்ல முயற்சித்தவர் விளையாட்டு வீரர்கள் 1000 பேரின் விண்ணப்பங்கள்…
Tag: #abuse
BREAKING : மதுரையில் தட்டச்சு தேர்வில் ஆள்மாறாட்டப் புகார் …!!
மதுரையில் தட்ச்சு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்ற நிலையில்…
BREAKING : குரூப்-4 தேர்வு: புதிய தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு ….!!
குரூப் 4 தேர்ச்சி பெற்றவர்களின் புதிய பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில்…
BREAKING : குரூப் 2 ஏ முறைகேடு – காவல்துறையிடம் டிஎன்பிஎஸ்சி புகார் ..!!
குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் டிஎன்பிஎஸ்சி ஆவணங்களை கொடுத்துள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும்…
BREAKING : குரூப் 4 முறைகேடு – சிபிஐ_க்கு நோட்டீஸ் …!!
குரூப் 4 முறைகேடு தொடர்பான வழக்கை CBCIDI விசாரணையில் இருந்து சிபிஐ_க்கு மாற்றுவது கோரிய வழக்கில் சிபிஐ_க்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை…
குரூப்-4 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி போலீஸ் புதிய தகவல்..!!
குரூப்-4 தேர்வில் பிரத்யேக பேனாவினை பயன்படுத்தி தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு…
சிக்குவாரா ஜெயக்குமார் ? ”துப்புக் கொடுத்தால் துட்டு” பொறி வைத்த சிபிசிஐடி …!!
குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரை பிடிக்க CBCID போலீசார் சன்மானம் அறிவித்துள்ளனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக…
லேப்டாப்… பெண்டிரைவ் … 60 பேணா … அள்ளிச் சென்ற CBCID … ஆதாரம் சிக்கியது ….!!
குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி 10 மணி நேரம் நடத்திய சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குரூப்-4…
BREAKING : குரூப் 4 முறைகேடு – ”துப்புக்கொடுத்தால் சன்மானம்” CBCID அதிரடி ….!!
குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி 10 மணி நேரம் நடத்திய சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில்…
TNPSC தேர்வு முறைகேடு: தொடரும் சிபிசிஐடி விசாரணை …!!
சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள், கொரியர் நிறுவன ஊழியர்கள் என மூன்று பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.…
TNPSC முறைகேடு : எம்ஜிஆர் பாடலைப் பாடி பதிலளித்த அமைச்சர் …!!
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்த கேள்விக்கு அமைச்சர்…
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்..!!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
BREAKING : குரூப் 4 முறைகேடு : விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே விடைத்தாள்களை திருத்தியது கண்டுபிடிப்பு..!!
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே குரூப் 4 தேர்வில் 5 விதமான விடைத்தாள்களை வைத்து திருத்தியது விசாரணையில் கண்டுபிடிகப்பட்டுள்ளது கடந்த ஆண்டு செப்டம்பர்…
BREAKING : குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது- TNPSC விளக்கம் …!!
குரூப் 4 தேர்வு முறைகேட்டையடுத்து தேர்வு இரத்து செய்யப்படாது என்று TNPSC விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9000-த்திற்கும்…
BREAKING : குரூப் 4 முறைகேடு – ஜெயக்குமார் வீட்டில் சோதனை …!!
குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய…
BREAKING : குரூப் 4 முறைகேடு : மருத்துவமனையில் சித்தாண்டி ?
குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-4 முறைகேடு தொடர்பாக…
BREAKING : குரூப் 4 முறைகேடு : TNPSC ஊழியர்களிடம் விசாரணை ….!!
குரூப் 4 முறைகேடு தொடர்பாக TNPSC ஊழியர்களிடம் CBCID போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 முறைகேடு டிஎன்பிஎஸ்சி ஊழியர்களிடம் விசாரணை…
BREAKING : குரூப் -2ஏ முறைகேடு குறித்தும் விசாரணை …!!
TNPSC குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து குரூப் -2ஏ தேர்வு முறைகேடு குறித்தும் விசரனை நடைபெற்று வருவதாக TNPSCதெரிவித்துள்ளது .…
முக்கிய புள்ளி, கருப்பு ஆடு….. ”களை எடுக்கப்படும்”…. அமைச்சர் எச்சரிக்கை …!!
TNPSC குரூப் 4 முறைகேடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு…
TNPSC முறைகேடு… ”குரூப் 2 தேர்வு இரத்து”… மறு தேர்வுக்கு ஆலோசனை …!!
TNPSC குரூப் 4 தேர்வில் எழுந்துள்ள முறைகேடு அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்வை ரத்து செய்து விடலாமா என தமிழக…
BREAKING : டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு – அமைச்சர் ஆலோசனை …!!
TNPSC தேர்வு முறைகேடு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக தற்போது…
BREAKING : குரூப் 4 முறைகேடு – காவலருக்கு தொடர்பா ?
குரூப்-4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலர் ஒருவரை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு…
விஸ்வரூபம் எடுத்துவரும் குரூப் -4 முறைகேடு..
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்… குரூப் 4 தேர்வு முறைகேடு நாளுக்கு நாள் விஸ்வரூபம்…
குரூப் 4 முறையீடு – சிபிஐ விசாரிக்க மேல் முறையீடு..!!!
குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. சிபி…
போடி கல்லூரி முறைகேடு: உயர் கல்வித் துறை பதிலளிக்க உத்தரவு
சி.பி.ஏ. கல்லூரியில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தாக்கல்செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, உயர் கல்வித் துறை செயலர்…
டிஎன்பிஎஸ்சி முறைகேடு: பகீர் பின்புலம்… முக்கியக் குற்றவாளி தலைமறைவு!
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முக்கியக் குற்றவாளியான ஜெயக்குமார் என்பவரை சிபிசிஐடியினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த…
குரூப் 4 தேர்வில் முறைகேடு.. ஆடு மேய்க்கும் தொழிலாளி முதலிடம்..எப்படி.?
குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்த சிவகங்கையை சேர்ந்த 46 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை…
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு: ஒரு வினாத்தாள் 12,00,000-திற்கு விற்பனை அதிர்ச்சி தகவல் ..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் ஒரு வினாத்தாள் 12 லட்சத்துக்கு விற்பனையானது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. குரூப்…
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு : மேலும் 4 பேர் கைது… சிபிசிஐடி அதிரடி..!!
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு…
JUST NOW : குரூப் 4 முறைகேடு – 5 மாவட்டங்களில் சிபிசிஐடி கிடுபிடி விசாரணை …!!
குரூப் 4 முறைகேடு தொடர்பாக CBCID போலீசார் 5 மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு…
BREAKING : TNPSC முறைகேடு ”1 இடைத்தரகர் கைது” 10 பேரிடம் விசாரணை …
குரூப் 4 முறைகேடு தொடர்பாக 10 பேரிடம் விசாரணையை CBCID போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு…
JUST NOW : TNPSC குரூப் 4 முறைகேடு – விசாரணை தீவிரம் ….!!
குரூப் 4 முறைகேடு தொடர்பாக CBCID போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக…
JUST NOW : குரூப்-4 முறைகேடு ….. 3 பேர் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ….!!
குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரின் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குரூப்-4…
குருப் 4 தேர்வில் முறைகேடு உறுதி: 39 தேர்வர்கள் பட்டியல் நாளை வெளியீடு
குரூப் 4 தேர்வில் முறைகேடான வழியில் முதல் 100 தரவரிசையில் இடம்பெற்ற 39 தேர்வர்களுக்குப் பதிலாக புதிய தேர்வர்களை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு…
BREAKING : TNPSC குரூப் 4 முறைகேடு : 3 பேர் கைது …!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு செய்தது தொடர்பாக 3 பேரை CBCID போலிஸார் கைது செய்துள்ளனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக…
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : 99 பேர் மற்றும் இடைத்தரகர்கள் மீது எப்ஐஆர் பதிவு..!!
டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் மற்றும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, அவர்கள் எப்ஐஆர்…
99 பேருக்கு ஆப்பு… வாழ்நாள் தடை…. TNPSC அதிரடி …!!
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்…
தவறு கண்டறியப்பட்டால்…. பாரபட்சமின்றி நடவடிக்கை… டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை..!!
குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது கடந்தாண்டு குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில் நடைபெற்றது.…
BREAKING: TNPSC தேர்வில் முறைகேடு ? விசாரணை தொடக்கம் ….!!
குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக அதன் விசாரணை TNPSC தொடங்கியுள்ளது. கடந்தாண்டு குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில்…
என்ன சொல்லனு தெரியல….. ”கனவில் மண்ணை அள்ளி போட்ட தேர்வு”…. TNPSC விளக்கம் ..!!
TNPSC தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதா ? என்ற சந்தேகம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய காலகாட்டத்தில் வேலை வாய்ப்பானது அனைத்து இளைஞர்களுக்கும்…
#BREAKING: TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடு?
ஒரே தேர்வு மையத்தில் TNPSC எழுதியவர்கள் அடுத்தடுத்து 100 இடத்தை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு…
உன்னாவ் விவகாரம்” பாஜக MLAக்கு எதிரான வழக்கு…… 3 மணிக்கு டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு…!!
உன்னாவ் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங்க்கு எதிரான வழக்கிற்கான தீர்ப்பை 3 மணிக்கு டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றம் வழங்க…
“பாலியல் குற்றங்கள்” 21 நாளில் தூக்கு உறுதி……. கெத்து காட்டும் ஆந்திரா முதல்வர்….!!
பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவிற்கு ஆந்திர மாநில அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஹைதராபாத் சம்பவத்தை…
6 பேர்…. 1 பெண்… கள்ள காதலனை துரத்தி…. கட்டுக்குள் தூக்கி சென்று பலாத்காரம்…!!
சேலத்தில் கள்ள காதலனை விரட்டி விட்டு 6 பேர் கொண்ட கும்பல் பெண்ணை காட்டுக்குள் தூக்கி சென்று வன்புணர்வு செய்த சம்பவம் …
காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி நியமன முறைகேடு.. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை..!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தின் போது நடந்த முறைகேடு குறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது . காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக செல்லத்துரை …
“இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை”அ.தி.மு.க பிரமுகருக்கு வலைவீச்சு…!!
கிளியல் பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய அ.தி.மு.க பிரமுகரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கன்னியாகுமரி…
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது…!!
உத்திரமேரூர் அருகே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தில் , முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம்…
“இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை “மகளிர் நீதிமன்றம் அதிரடி !!..
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பெண்ணை பாலியல்பலாத்காரம் செய்த விவசாயிக்கு மகளிர் விரைவு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம்…
வருடம் முழுவதும் “உல்லாசமாக இருக்கலாம்” ரூ 46,00,000 மோசடி செய்த கும்பல் .!!
தனியார் நிறுவன ஊழியரின் உல்லாசமாக ஆசைக்கு ரூ 46 லட்சத்தை மோசடி செய்த கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள குரார்…
போதை பொருள் கடத்தல் குற்றத்திற்காக சவுதியில் 43 பேர் தலை துண்டிப்பு …
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் குற்றத்திற்காக சவுதியில் 43 பேர் தலையை துண்டித்துள்ளது உலகநாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பொள்ளாச்சி பாலியல்…