காருக்குள் விளையாடிய சிறுமி…. மூச்சு திணறி பலியான சம்பவம்…. கதறும் பெற்றோர்…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 வயதுடைய சரண்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…
Read more