“ப்ளீஸ் அம்மா என்ன விட்ருங்க”… கதறி அழுதும் மனம் இறங்காத தாய்… 7 வயது மகளை கழிவு நீர் தொட்டியில் மூழ்கடித்து… பதைபதைக்க வைக்கும் சம்பவம்..

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 7 வயதுச் சிறுமியான ரெபெக்கா காஸ்டலானோஸ் தனது தாயால் கழிவுநீர்த் தொட்டியில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட கோர சம்பவம் அனைத்து இடங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 5:40 மணியளவில் அந்த…

Read more

Other Story