சிரமப்பட்ட பொதுமக்கள்…. வடிய தொடங்கிய வெள்ள நீர்…. இயல்பு நிலைக்கு திரும்பும் குமரி….!!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 16-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் ஆறு, கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சு பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் குடியிருப்புகளை…

Read more

Other Story