அடேங்கப்பா…! ஒரு நாளைக்கு 20 லிட்டர் பால் கறக்கும் பசு… மகிழ்ச்சியில் விவசாயி… ஆச்சரிய தகவல்..!!!

ஆந்திர மாநிலம் மண்ட பேட்டை பகுதியில் முரளி கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் அவருடைய தோட்டத்தில் ஓங்கோல் இனத்தை சேர்ந்த பசுவை வளர்த்து வந்தார். அந்தப் பசு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கன்று ஈன்றுள்ளது. இந்நிலையில்…

Read more

“20 லிட்டர் இலவசம்” ஏப்ரல் 14ஆம் தேதி முதல் அமலாகும் சூப்பர் திட்டம்… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தற்போது மழைக்கால முடிவடைந்து கோடைக்காலம் தொடங்கிவிட்டது. கோடை காலம் வந்து விட்டாலே தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும். இதனால் அந்தந்த மாநில அரசுகள் அதற்கேற்றபடி தக்க நடவடிக்கை எடுத்து வருவது வழக்கம். அந்த வகையில் புதுச்சேரி அரசு கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக…

Read more

Other Story