தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம்,…
Read more