தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம்,…

Read more

BREAKING: 14 மாவட்டங்களுக்கு பறந்தது உத்தரவு …. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. வங்க கடலில் மிக்ஜாம் புயல் உருவாக உள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும் படியும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் உடனே…

Read more

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை…. அலர்ட்….!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும்…

Read more

ALERT: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு…. 14 மாவட்டங்களில் மழை வரப்போகுது மக்களே…!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், தருமபுரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்…

Read more

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்…!!!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு  சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர்,  தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி,…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 14 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more