அடப்பாவமே…!! விஷ வண்டு கடித்ததில் விஏஓ உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷ வண்டு கடித்ததில் விஏஓ ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விஏஓ இன்று தனது வீட்டில் தண்ணீர் தொட்டி நிறைந்து விட்டதா என்று பார்ப்பதற்காக மாடிக்கு சென்றள்ளார். அப்போது அவரை அங்குள்ள…
Read more