பிரபல மூத்த பத்திரிகையாளர் தணிகைத்தம்பி திடீர் மரணம்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…!!!

புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் தணிகைத்தம்பி. இவர் பல பிரபலமான ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது உடல்நல குறைவினால் காலமானார். இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த இரங்கல் பதிவில் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் மன்ற தலைவராகவும் இந்திய…

Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இரவோடு இரவாக குற்றவாளிகளை தூக்கிய போலீஸ்… CM ஸ்டாலின் இரங்கல் அறிக்கை…!!

சென்னை பெரம்பூரில்  பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில்  படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின்…

Read more

திமுகவின் மூத்த தலைவர் காலமானார்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மிசா.பி.மதிவாணன் வயது மூப்பு காரணமாக காலமானார். தலைமைச் செயற்குழு உறுப்பினர், விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். கருணாநிதியை தலைவராக முன்மொழிந்தவர்களில் மிசா.பி. மதிவாணனும் ஒருவர். அவரது மறைவிற்கு…

Read more

Other Story