வெளிநாட்டில் வேலை…. உடனே செக் பண்ணுங்க…. அயலக நலத்துறை எச்சரிக்கை….!!!

ஆள்சேர்ப்பு முகவர் மற்றும் பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரணை செய்த பிறகு பணிக்கு செல்ல வேண்டும் என்று அயலாக நலத்துறை எச்சரித்துள்ளது. விசாவின் உண்மைத்தன்மை மற்றும் பணி ஒப்பந்தம் குறித்து பயணிப்பதற்கு முன்பு இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு…

Read more

வெளிநாடுக்ளில் பணிபுரிய ஆசையா…? செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே விண்ணப்பிக்கவும்….!!

இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல நாடுகளில் பணிபுரிவதற்கு சிறப்பு தேர்வு பயிற்சி பெற விரும்பும் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத் தலைவர் சி.ந மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜெர்மன் போன்ற நாடுகளில் செவிலியர் பணியிடங்களுக்கு தேவை பட்டியல்…

Read more

“வெளிநாட்டில் வேலை வாங்கி தாறேன்”…. மோசடி வலையில் சிக்கிய நபர்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கடலூர் மணியம் ஆதூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சைலேஷ். இவர் முகநூலில் வேலைநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்நிறுவனத்தில் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த…

Read more

Other Story