“பெற்ற தாயின் சடலத்தை வீட்டுக்குள் குழிதோண்டி புதைத்த மகன்”… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அய்யனடைப்பு சிவசக்தி நகர் உள்ளது. இங்கு முகமது குலாம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிலிருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சிப்காட் காவல் ஆய்வாளர் சம்பவ…

Read more

Other Story