3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் PM விஸ்வகர்மா திட்டம்…. யாருக்கெல்லாம் கிடைக்கும்…???

மத்திய அரசானது நாட்டு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் நலனுக்கான விஸ்வகர்மா திட்டத்தினைப் பிரதமர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அரசு (வங்கி) எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் 3…

Read more

குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன்…. தொடங்கி வைத்த பிரதமர் மோடி…. யாருக்கெல்லாம் கிடைக்கும்…??

மத்திய அரசானது ஏழை எளிய மக்களுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் விஷ்வகர்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு எந்தவித ஈடும் இன்றி 33 லட்சம் வரை மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில்…

Read more

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் கைவினை கலைஞர்களுக்கு உதவி…. வெளியான தகவல்…!!!

மத்திய அரசின் பி.எம் விஷ்வகர்மா திட்டத்தின் மூலம் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் வளமான பாரம்பரியத்தை பாதுகாதது அவர்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இந்த திட்டத்தின் மூலம் அவர்களின் உள் கட்டமைப்பை சீரமைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும்.‌ இந்நிலையில் பிரதமரின்…

Read more

Other Story