3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் PM விஸ்வகர்மா திட்டம்…. யாருக்கெல்லாம் கிடைக்கும்…???
மத்திய அரசானது நாட்டு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் நலனுக்கான விஸ்வகர்மா திட்டத்தினைப் பிரதமர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அரசு (வங்கி) எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் 3…
Read more