பிரசித்தி பெற்ற பாரிவேட்டை திருவிழா… கலந்து கொண்ட அறுபது கிராம மக்கள்…!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாயத்தான்பட்டி கிராமத்தில் வல்லடிக்கார தெய்வத்தை குலதெய்வமாக 60 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வணங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி திருவிழாவில் இருந்து மூன்று நாட்களுக்கு பின் காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் கிராமத்தில்…

Read more

Other Story