சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. டிரைவர் உள்பட 4 பேர் காயம்…. கோர விபத்து…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் இருந்து 3 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ தண்டுக்காரன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவை செல்வம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மேட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த…
Read more