“பட்டினியால் இருவர் மரணம்”…. என் மனம் ரணமாகிறது…. வேதனையின் உச்சத்தில் விஜயகாந்த்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் உணவு சாப்பிடாமல் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் பெரும் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோபிசெட்டிபாளையத்தில் பசியால் 2 பேர் உயிரிழந்ததை நினைத்து என் மனம் ரணமாகிறது.…

Read more

Other Story