அன்பு, அகிம்சை, அமைதியின் மறு உருவம்…. மகாத்மா காந்தி குறித்து அறியாத தகவல்கள்…!!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2- ஆம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்தியாவிலிருந்து விரட்டியடித்து சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மகாத்மா காந்தி. கடந்த 1920-ஆம் ஆண்டு சென்னைக்கு சென்ற காந்தி…
Read more