கனமழையில் திடீர் நிலச்சரிவு… வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டி -பேத்தி பரிதாப பலி…. கோவையில் அதிர்ச்சி..!!
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டது.…
Read more