வேளச்சேரி பாலத்தில் வரிசையாக நின்ற வாகனங்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதா..? போலீசார் பரபரப்பு விளக்கம்..!!

சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பலர், நேற்று தங்களது வாகனங்களை வேளச்சேரி, தி.நகர் போன்ற இடங்களில் இருக்கும் மேம்பாலத்தில் நிறுத்தி வைத்து வருகின்றனர். இதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக நேற்று…

Read more

Other Story