அடிதூள்….! வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதிய திட்டம்…. மாநில அரசு ஒப்புதல்…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பழைய மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதாவது வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்காததால் வயதான காலத்திலும் அவர்கள் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக…

Read more

மை லார்டு என்று கூறாதீர்கள்.. சார் என்று அழையுங்கள்…. நீதிபதி பிஎஸ்.நரசிம்மா….!!!!

மை லார்டு என்று அழைப்பதை நிறுத்தினால் தனது ஊதியத்தில் பாதையை தருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி பி எஸ் நரசிம்மா நகைச்சுவையாக தெரிவித்தார். நீதிபதியை மை லார்டு என்று வழக்கறிஞர்கள் அழைப்பது வழக்கம். ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிபதி பி…

Read more

ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ்க்கு NO…. வழக்கறிஞர்களுக்கு திடீர் உத்தரவு…!!!

நீதிமன்றங்களுக்கு விசாரணைக்கு செல்லும் போது வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக்கூடாது என்று தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களைத் தவிர மற்ற இடங்களில் வழங்கறிஞர்கள் கழுத்துப் பட்டையே, வக்கீல் கவுனையே அணியக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா…

Read more

கோடை காலத்தை முன்னிட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு தளர்வு அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. கோடைகாலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பல்வேறு விதமான சிரமங்களுக்கு ஆளவார்கள். கோடையில் வெப்பத்தை தணிப்பதற்காக குளிர்ந்த இடங்களுக்கு விடுமுறையில் ஏராளமான மக்கள் சுற்றுலா…

Read more

Other Story