“பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை”… சென்னையில் பரபரப்பு…!!!
சென்னை திருவான்மியூர் தெற்கு நிழற்சாலை பகுதியில் ஒரு ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இங்கு கௌதம் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் வழக்கறிஞர். இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணம் எடுப்பதற்காக சென்ற கௌதமை மர்ம நபர்கள்…
Read more