வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்… அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தாலுகா காளப்பநாயக்கன்பட்டி, கோனூர், பொம்ம சமுத்திரம், செல்லியம்பாளையம், வாழவந்தி கோம்பை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பற்றி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்துள்ளார். அந்த வகையில் முதற்கட்டமாக…

Read more