வருமான வரித்துறை சோதனைகளுக்கு நான் அஞ்ச மாட்டேன்…. ஒரு காசு கூட எடுக்கல…. அமைச்சர் எவ. வேலு….!!!
வருமானவரித்துறை எனர் சோதனைகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என்று அமைச்சர் எவ.வேலு கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மக்களவைத் தேர்தலை மையப்படுத்தி திமுகவினரை அச்சுறுத்த வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. நான் முறையாக வருமான வரி செலுத்துபவன். எனக்கும் அறக்கட்டளைக்கும்…
Read more