வருமான வரித்துறை சோதனைகளுக்கு நான் அஞ்ச மாட்டேன்…. ஒரு காசு கூட எடுக்கல…. அமைச்சர் எவ. வேலு….!!!

வருமானவரித்துறை எனர் சோதனைகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என்று அமைச்சர் எவ.வேலு கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மக்களவைத் தேர்தலை மையப்படுத்தி திமுகவினரை அச்சுறுத்த வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. நான் முறையாக வருமான வரி செலுத்துபவன். எனக்கும் அறக்கட்டளைக்கும்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!!

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.. கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. பவுத்திரம், காந்திகிராமம்,…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை…. கலக்கத்தில் திமுகவினர்….!!!!!

தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. சென்னை, கோவை, கரூர் உட்பட 50-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. அதோடு கரூரிலுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும்…

Read more

Other Story