எப்புட்றா..! “வயல்வெளிக்குள் தனியாக நின்ற என்ஜின்”… அப்போ பாலம் இப்போ ரயிலா…? என்ன கொடுமை சார் இது…!!

பீகார் மாநிலத்தில் சமீபத்தில் வயல்வெளிக்குள் ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் தற்போது பீகார் மாநிலத்தில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஒரு ரயில் இன்ஜின் ஒன்று வயல்வெளிக்குள் சம்பந்தமே…

Read more

என்ன கொடுமை சார் இது…! சாலையே இல்லாத வயலில் பாலம்… நீங்களே இப்படி பண்ணா… ஐயோ எங்க போய் சொல்ல…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அராரிரியா மாவட்டத்தில் ஒரு விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த வயல்வெளியில் தற்போது ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாலையே இல்லாத இடத்தில் வயல்வெளியில் பாலத்தை கட்டியுள்ளனர். இந்தப் பாலம் அரசாங்கத்தின் சாலை கட்டுமான துறையால்…

Read more

வயல்வெளிகளில் சிசிசிடிவி கேமரா பொருத்தும் விவசாயிகள்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

பொதுவாகசிசிடிவி கேமராக்கள் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பிற்காக பொருத்தப்படும். ஆனால் இப்போது வயல் வெளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதற்கான கரணம் என்னவென்றால், கடந்த ஆண்டு தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததால் விவசாயிகள் இதை நோக்கி திரும்பினர். இதனையடுத்து…

Read more

Other Story