செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07ஆம் தேதி) 6 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07.12.2023) 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

வண்டலூர் பூங்கா போறீங்களா…? பயங்கர சம்பவம் நடந்திருக்கு…. கொஞ்சம் உஷார்…!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை கடித்து குதறியதில் பராமரிப்பாளர் படுகாயமடைந்தார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 7 நீர்யானைகள் உள்ளது. இவைகளை பராமரிக்க வண்டலூர் அடுத்த ஒட்டேரியை சேர்ந்த குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று யானைகள் இருக்கும் இடத்தில் உள்ள…

Read more