“போனில் பேசிக் கொண்டே இருக்க சொன்னார்”…. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகிர்ந்த பகீர் தகவல்….!!!!
விஜய் தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து தொடரின் வாயிலாக சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் லாவண்யா. சீரியலில் நடிப்பதற்கு முன்னதாகவே மாடல் அழகியாக பிரபலமான இவர், சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை லாவண்யா பகிர்ந்துள்ளார். பிரபல…
Read more